கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதும், தங்கள் உரிமைகள் மறுக்கப் பட்டதாகக் கருதினால் அறவழியில் போராடுவதுமே ஜனநாயகத்தின் அடிப்ப டைகள். ஆனால் சமீபமாக தலைநகர் தில்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைத்துப்பார்த்துள்ளன.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதும், தங்கள் உரிமைகள் மறுக்கப் பட்டதாகக் கருதினால் அறவழியில் போராடுவதுமே ஜனநாயகத்தின் அடிப்ப டைகள். ஆனால் சமீபமாக தலைநகர் தில்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைத்துப்பார்த்துள்ளன.